Category Archives: கேள்வி பதில்

அல்லாஹ் வெறுக்கும் அசிங்கமான கெட்ட வார்த்தைகள்.

கேள்வி எண்: 47. ‘மறுமை நாளில் மூமினின் தராசில் ‘எவற்றை விட’ வேறெதுவும் கனமானதாக இருக்காது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Posted in கேள்வி பதில் | Comments Off on அல்லாஹ் வெறுக்கும் அசிங்கமான கெட்ட வார்த்தைகள்.

முன்னோர்களின் உபதேசம்! (வஸிய்யத்)

கேள்வி எண்: 46. யாகூப் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தம் குமாரர்களுக்கு செய்த வஸிய்யத் (உபதேசம்) என்ன?

Posted in கேள்வி பதில் | Comments Off on முன்னோர்களின் உபதேசம்! (வஸிய்யத்)

அனுமதியின்றி பிறர் இல்லங்களில் நுழையாதீர்கள்.

கேள்வி எண்: 45. “அனுமதியின்றி பிறர் இல்லங்களில் நுழையாதீர்கள்” என அல்லாஹ் தன் திருமறையில் அறிவுறுத்தும் வசனம் எது?

Posted in கேள்வி பதில் | Comments Off on அனுமதியின்றி பிறர் இல்லங்களில் நுழையாதீர்கள்.

முஸ்லிம்கள் தங்களிடையே கலந்தாலோசித்து எதையும் செய்வர் என்ற இறைவசனம் யாது?

கேள்வி எண்: 44. முஸ்லிம்கள் தங்களுடைய சகல காரியங்களையும் தங்களுக்குள் கலந்தாலோசித்தே செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் இறைவசனம் எது?

Posted in கேள்வி பதில் | Comments Off on முஸ்லிம்கள் தங்களிடையே கலந்தாலோசித்து எதையும் செய்வர் என்ற இறைவசனம் யாது?

நன்மை தீமை சிபாரிசின் பலன் என்ன?

கேள்வி எண்: 43. “எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்” இந்த வசனம் எந்த அத்தியாயத்தில் உள்ளது? அதன் வசன எண் எது? 

Posted in கேள்வி பதில் | Comments Off on நன்மை தீமை சிபாரிசின் பலன் என்ன?

நம்பிக்கைக் கொண்டவர்களுக்கான இறைச்சோதனைகள் யாவை?

கேள்வி எண்: 42. எவை எவைகளைக் கொண்டு ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

Posted in கேள்வி பதில் | Comments Off on நம்பிக்கைக் கொண்டவர்களுக்கான இறைச்சோதனைகள் யாவை?

களங்கமற்ற வழிபாடுகள் அல்லாஹ் ஒருவனுக்கே!

கேள்வி எண்: 41. “அறிந்துக் கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அவனையன்றிப் பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on களங்கமற்ற வழிபாடுகள் அல்லாஹ் ஒருவனுக்கே!

மனிதனின் எந்த செயல் அவனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது?

கேள்வி எண்: 40. நெருப்பு விறகை அழித்து விடுவதைப்போல் எந்த செயல் நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

Posted in கேள்வி பதில் | Comments Off on மனிதனின் எந்த செயல் அவனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது?

இறைவனிடத்தில் மிகப்பெரிய அநியாயம் என்பது எது?

கேள்வி எண்: 39. லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது புதல்வருக்கு அறிவுரை கூறுகையில் எந்த செயலை ‘மிகப்பெரும் அநியாயமாகும்’ என்று கூறினார்கள்?

Posted in கேள்வி பதில் | Comments Off on இறைவனிடத்தில் மிகப்பெரிய அநியாயம் என்பது எது?

மரணித்து விட்டவர்கள் பேய் பிசாசுகளாக வந்து மனிதனை ஆட்டுவிக்கிறார்களா?

கேள்வி எண்: 38. “….(மரணித்து விட்ட) அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ‘பர்ஸக்’ என்னும் திரை இருக்கிறது’ (அல்குர்ஆன்: 23:100) என்ற இறைவசனம் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை?

Posted in கேள்வி பதில் | Comments Off on மரணித்து விட்டவர்கள் பேய் பிசாசுகளாக வந்து மனிதனை ஆட்டுவிக்கிறார்களா?