இறைவனிடத்தில் மிகப்பெரிய அநியாயம் என்பது எது?

கேள்வி எண்: 39. லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது புதல்வருக்கு அறிவுரை கூறுகையில் எந்த செயலை ‘மிகப்பெரும் அநியாயமாகும்’ என்று கூறினார்கள்?  

பதில்: “இன்னும் லுக்மான் தம் புதல்வருக்கு “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. நிச்சயமாக இணை வைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும்” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக)”  (அல்குர்ஆன்: 31:13)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.