Category Archives: கேள்வி பதில்

தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?

கேள்வி எண்: 114. தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?

Posted in கேள்வி பதில் | Comments Off on தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?

ஹுதமா, ஹாவியா, ஜக்கூம்?

கேள்வி எண்: 113. ஹுதமா, ஹாவியா, ஜக்கூம் என்று குர்ஆன் எவற்றைக் கூறுகிறது?

Posted in கேள்வி பதில் | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on ஹுதமா, ஹாவியா, ஜக்கூம்?

குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது: இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டோ?

கேள்வி எண்: 112. குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது: இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டோ? என்று குர்ஆன் குறிப்பிடும் வசனம் எது? இந்த வசனத்தின் பொருள் என்ன?

Posted in கேள்வி பதில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது: இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டோ?

மனிதன் நஷ்டத்திற்குள்ளாக்கும் அல்லாஹ்வின் இரு அருட்கொடைகள் எவை?

கேள்வி எண்: 111. இறைவனின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

Posted in கேள்வி பதில் | Comments Off on மனிதன் நஷ்டத்திற்குள்ளாக்கும் அல்லாஹ்வின் இரு அருட்கொடைகள் எவை?

உறுதியான வீரமுள்ள செயல் எது?

கேள்வி எண்: 110. உறுதியான (வீரமுள்ள) செயல் என்று குர்ஆன் எதைக் கூறுகிறது?

Posted in கேள்வி பதில் | Comments Off on உறுதியான வீரமுள்ள செயல் எது?

நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

கேள்வி எண்: 109. நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

Posted in கேள்வி பதில் | Tagged , , , , , | Comments Off on நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுபவைகள் எவை?

கேள்வி எண்: 108. சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுபவைகள் எவை?

Posted in கேள்வி பதில் | Tagged , , | Comments Off on சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுபவைகள் எவை?

நபி ஈஸா (அலை) அவர்கள் செய்ததாக இறைவன் குர்ஆனில் கூறும் அற்புதங்கள் யாவை?

கேள்வி எண்: 107. நபி ஈஸா (அலை) அவர்கள் செய்ததாக இறைவன் குர்ஆனில் கூறும் அற்புதங்கள் யாவை? பதில்: நபி ஈஸா (அலை) அவர்கள் செய்ததாக இறைவன் அத்தியாயம் அல் மாயிதா (5:110) மற்றும் ஆல இம்ரான் (3:49)-ல் குறிப்பிடும் அற்புதங்கள்: 1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் உத்தரவின் பேரில் … Continue reading

Posted in கேள்வி பதில் | Tagged , , , , , , , , , | Comments Off on நபி ஈஸா (அலை) அவர்கள் செய்ததாக இறைவன் குர்ஆனில் கூறும் அற்புதங்கள் யாவை?

மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும்பாவங்கள் எவை?

கேள்வி எண்: 106. மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்கள் எவை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்?

Posted in கேள்வி பதில் | Comments Off on மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும்பாவங்கள் எவை?

அல்லாஹ்வுக்கு தீங்கிழைப்பவர்கள் யார்?

கேள்வி எண்: 105. அல்லாஹ்வுக்கு தீங்கிழைப்பவர்கள் என யாரைக் குறித்து இறைவன் கூறுகிறான்?

Posted in கேள்வி பதில் | Comments Off on அல்லாஹ்வுக்கு தீங்கிழைப்பவர்கள் யார்?