அனுமதியின்றி பிறர் இல்லங்களில் நுழையாதீர்கள்.

கேள்வி எண்: 45. “அனுமதியின்றி பிறர் இல்லங்களில் நுழையாதீர்கள்” என அல்லாஹ் தன் திருமறையில் அறிவுறுத்தும் வசனம் எது?

பதில்: “ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும். நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்கு கூறப்படுகிறது.)” (அல்குர்ஆன்: 24:27)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.