Category Archives: கேள்வி பதில்

மறுமையில் சபிக்கப்பட்ட இரு சப்தங்கள் யாவை?

கேள்வி எண்: 57. எந்த ‘இரு சப்தங்கள் மறுமையில் சபிக்கப்பட்டதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

Posted in கேள்வி பதில் | Comments Off on மறுமையில் சபிக்கப்பட்ட இரு சப்தங்கள் யாவை?

‘ஜகாத்துல் பித்ர்’ எதற்காக?

கேள்வி எண்: 56. எதற்காக ‘ஜகாத்துல் பித்ர்’-ஐ நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்?

Posted in கேள்வி பதில் | Comments Off on ‘ஜகாத்துல் பித்ர்’ எதற்காக?

திருடர்களில் மிக மோசமான திருடன் யார்?

கேள்வி எண்: 55. ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன்’ என்று யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

Posted in கேள்வி பதில் | Comments Off on திருடர்களில் மிக மோசமான திருடன் யார்?

ஹவாரிய்யூன்கள் எனப்படுபவர்கள் யார்?

கேள்வி எண்: 54. ஹவாரிய்யூன்கள் எனப்படுபவர்கள் யார்? அவர்கள் இறைவனிடம் செய்த பிரார்த்தனை என்ன?

Posted in கேள்வி பதில் | Comments Off on ஹவாரிய்யூன்கள் எனப்படுபவர்கள் யார்?

மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?

கேள்வி எண்: 53. மறுமையில் ஈஸா நபி (அலை) அவர்களுக்கும், இறைவனுக்கும் நடக்க இருக்கும் உரையாடல் குறித்து திருமறை கூறுவது என்ன? இதன் மூலம் நாம் பெறும் படிப்பினைகள் யாவை?

Posted in கேள்வி பதில் | Comments Off on மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?

அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்

கேள்வி எண்: 52. “நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள்” என்ற திருமறை வசனம் எது? இவ்வசனத்தின் மூலம் நாம் பெறும் படிப்பினைகள் யாவை?

Posted in கேள்வி பதில் | Comments Off on அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்

கேலி – கிண்டல் செய்வது அறிவீனர்களின் செயல்

கேள்வி எண்: 51. “(கேலி-கிண்டல் செய்யும்) அறிவீனர்களில் ஒருவனாக இருப்பதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று மூஸா நபி (அலை) அவர்கள் இறைவனிடம் துஆச் செய்ததன் மூலம் கேலி-கிண்டல் செய்வது அறிவில்லாத மூடர்களின் செயல் என்பதை உணர்த்தும் திருமறை வசனம் எது?

Posted in கேள்வி பதில் | Comments Off on கேலி – கிண்டல் செய்வது அறிவீனர்களின் செயல்

உஹது போரில் நபி (ஸல்) அவர்கள் காயமடைந்தபோது…

கேள்வி எண்: 50. உஹது போரில் நபி (ஸல்) அவர்கள் காயமடைந்தபோது நிராகரிப்பாளர்களைப் பற்றிப் பின்வருமாறு தம்முடைய வேதனையை வெளிப்படுத்தினார்கள் ‘தம்முடைய நபியைக் காயப்படுத்திய சமூகம் எப்படி வெற்றியடையும்?’ இதைக் குறித்து இறங்கிய திருமறை வசனம் எது?

Posted in கேள்வி பதில் | Comments Off on உஹது போரில் நபி (ஸல்) அவர்கள் காயமடைந்தபோது…

பெண்களுக்கான பயணச் சட்டம்!

கேள்வி எண்: 49. ‘(தங்களுடன்) வருவதற்குரிய அனுமதிக்கப்பட்ட ஆண் துணையின்றி எந்தப் பெண்ணும் 3 நாட்கள் தொலைவுள்ள இடங்களுக்குப் பயணம் செய்யக்கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். புகாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பெயர் என்ன?

Posted in கேள்வி பதில் | Comments Off on பெண்களுக்கான பயணச் சட்டம்!

பெருமை என்பது எது?

கேள்வி எண்: 48. ‘எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் என்னுடைய உடைகளும் என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா? என்று கேட்டார். அதற்கு இறைதூதர் (ஸல்) அவர்கள் இறைவன் அழகானவன், அவன் … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on பெருமை என்பது எது?