மறுமையில் சபிக்கப்பட்ட இரு சப்தங்கள் யாவை?

கேள்வி எண்: 57. எந்த ‘இரு சப்தங்கள் மறுமையில் சபிக்கப்பட்டதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?  

பதில்: ‘இரு சப்தங்கள் மறுமையில் சபிக்கப்பட்டதாகும். அவை மகிழ்ச்சியின் போது மேளதாள வாத்தியக் கருவிகளின் சப்தம், சோகத்தில் – கவலையின் போது உரக்க புலம்பி அழும் சப்தம் ஆகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.