Category Archives: கேள்வி பதில்

பாதி வளர்ந்தும், பாதி வளராமலும் இருக்கும் உறுப்புகள்

கேள்வி எண்: 17. மனிதன் தன் தாயின் கருவறையில் வளரும் ஒரு கட்டத்தில், அவனுடைய உறுப்புகள் பாதி வளர்ந்த நிலையிலும் பாதி வளராத நிலையிலும் இருப்பதாக நவீன அறிவியல் உலகம் கண்டறிந்த உண்மையை பிரதிபலிக்கும் திருமறை வசனம்

Posted in கேள்வி பதில் | Comments Off on பாதி வளர்ந்தும், பாதி வளராமலும் இருக்கும் உறுப்புகள்

இன்றைய, நாளைய வாகனத்திற்கான முன்னறிவிப்புகள்

கேள்வி எண்: 16. இன்றைய நவீன வாகனங்களைப் பற்றியும் மற்றும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படப் போகின்ற அதிநவீன வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ள இறைவசனம் எது?

Posted in கேள்வி பதில் | Comments Off on இன்றைய, நாளைய வாகனத்திற்கான முன்னறிவிப்புகள்

பூமிக்கும், வானத்திற்கும் இடைப்பட்டவைகள்!

கேள்வி எண்: 15. இறைவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதோடு அல்லாமல் இவை இரண்டிற்கும் இடைப்பட்டதையும் (பல வாயுக்களை உள்ளடக்கிய காற்று மண்டலத்தையும்) படைத்திருப்பதாகக் கூறும் வசனங்கள் இரண்டைக் கூறுக.?

Posted in கேள்வி பதில் | Comments Off on பூமிக்கும், வானத்திற்கும் இடைப்பட்டவைகள்!

உயிரற்றதிலிருந்தே உயிரினம் தோன்றியது

கேள்வி எண்: 14. உயிரினங்கள் என்பது உயிரற்ற அணுக்களால் உருவான சேர்மங்களின் (Molecules) தொகுப்பே என்ற நவீன அறிவியலாளர்களின் கூற்றை மெய்ப்படுத்தும் இறை வசனமாகிய “நீயே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகின்றாய்: நீயே உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துகின்றாய்” என்ற வசனம் எது? பதில்: “(நாயனே) நீதான் இரவை பகலில் புகுத்துகின்றாய். நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய். மரித்ததிலிருந்து … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on உயிரற்றதிலிருந்தே உயிரினம் தோன்றியது

கைவிரல் ரேகையின் முக்கியத்துவம்

கேள்வி எண்: 13. மனிதன் இறந்து மக்கி மண்ணாகிப் போனபின், அவனை உயிர்ப்பிப்பதோடு, அவனின் கைவிரல் ரேகையைக்கூட இறைவன் செவ்வையாக உருவாக்குவான் என்று கூறுவதன் மூலம் கைவிரல் ரேகையின் இன்றைய அதிமுக்கியத்துவத்தை அன்றே பறைசாற்றிய இறைவசனம் எது? பதில்: “மரித்து (உக்கிப்போன) மனிதனின் எழும்புகளைநாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அல்ல, அவன் … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on கைவிரல் ரேகையின் முக்கியத்துவம்

ஆழ்கடலின் இருள் & கடலின் உள் அலைகள்

கேள்வி எண்: 12. இன்றைய நவீன கருவிகளின் உதவியோடு கடலில் ஆராய்ச்சி செய்வது போன்று கடல் ஆய்வு செய்திராத அந்த நாட்களில் இறைவனால் இறக்கியருளப்பட்ட விஞ்ஞான உண்மையான “கடலின் அதிக ஆழத்தில் ஒரே இருள்மயமாக இருக்கும்” என்ற திருமறை வசனம் எது? பதில்: “….அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும். அதனை … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on ஆழ்கடலின் இருள் & கடலின் உள் அலைகள்

பூமியின் ஓஸோன் வாயுமண்டலம்

கேள்வி எண்: 11. பூமியிலுள்ள மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் பெருங்கேடு விளைவிக்கக்கூடிய சூரியனின் புற ஊதாக்கதிர்கள் (Ultra Violet Rays) பூமியின் மீது படாதவாறு ஓஸோன் எனும் வாயு மண்டலம் கூரையாக தடுத்துக் கொண்டிருக்கிறது. இது பற்றிய சத்தியத் திருமறையின் கூற்றாகிய “வானத்தை பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம்” என்ற வசனம் திருமறையில் எங்குள்ளது? மேலும் … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on பூமியின் ஓஸோன் வாயுமண்டலம்

பூமியின் தாழ்வான பகுதி!

கேள்வி எண்: 10. “அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. பூமியின் மிகவும் தாழ்வான பகுதியில்” என்று குர்ஆன் குறிப்பிடும் அந்த தாழ்வான பகுதி பூமியில் எங்குள்ளது? இந்த இடம் பற்றி இன்றைய அறிவியலாளர்கள் கூறும் கருத்து என்ன? பதில்: “அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில், ஆனால் அவர்கள் … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on பூமியின் தாழ்வான பகுதி!

முதலில் செவிப்புலன், பின்னரே பார்வைப்புலன்!

கேள்வி எண்: 9. மனிதன் தன் தாயின் கருவறையில் வளர்ந்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் முதலில் (5-வது மாதம்) அவனுடைய காதுகள் முழு வளர்ச்சியடைகின்றது. அதன் பின்னரே (7-வது மாதம்) அவனின் கண்கள் முழு வளர்ச்சியடைகின்றது என்பதை கி.பி. 20-ம் நூற்றாண்டின் அறிவியலளார்கள் நவீன கருவிகளின் உதவியோடு ஆராய்ந்து அறிந்த அறிவியல் உண்மையை, இருண்ட காலம் என … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on முதலில் செவிப்புலன், பின்னரே பார்வைப்புலன்!

சந்திரன் சூரியனுடன் இணைந்து விடுமா?

கேள்வி எண்: 8. சந்திரன் மற்றும் பூமியின் ஆயுட்காலம் பற்றி ஆராய்ச்சி நடத்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், ஒரு காலகட்டத்தில் சந்திரன், சூரியனுடன் ஒன்றிணைந்து விடும் என்ற வியக்கத்தகு உண்மையை கண்டறிந்துள்ளார்கள். இது பற்றிக் குர்ஆன் கூறும் கருத்து என்ன? பதில்: கேள்விக்கான விடைகாணும் முன் சூரியன் மற்றும் சந்திரன் பற்றி இன்றைய அறிவியலாளர்கள் கூறுபவற்றைச் சற்று … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on சந்திரன் சூரியனுடன் இணைந்து விடுமா?