Category Archives: ஈமான் (நம்பிக்கை)
எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கின்றான்
அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையை துறைகள் வாரியாகவோ, இம்மை மறுமை என்றோ பிரித்து நோக்குவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ‘வணங்குவதற்குதான் அல்லாஹ்; வாழ்வது எப்படியும் எக்கொள்கைப்படியும் இருக்கலாம்’ என்ற கருத்தை இஸ்லாம் முழுமையாக நிராகரிக்கின்றது. அல்லாஹ் அண்ட சராசரத்தையும், அதனுள் அடங்கப் பெற்றவற்றையும், எல்லாக் காலங்களையும், எல்லாச் சூழல்களையும், எல்லா உயிரினங்களையும், எல்லாப் பொருட்களையும் – ஆக அணு … Continue reading
மனைவியும், மக்களும்…!
இறைவன் எல்லா வகையான தேவைகளிலிருந்தும் விடுபட்டவன்; தூய்மையானவன் என்பதை யாரும் மறுப்பது இல்லை. என்றாலும் அறிந்தோ அறியாமலும் இந்த இறைவனின் தூய்மைக்கு மாசு கற்பிக்கும் வேலை சில மதங்களிலும் நடைபெற்றுள்ளது. அதாவது, ‘இறைவனுக்கு மனைவி உண்டு; மக்கள் இருக்கிறார்கள்’ என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக:
கற்பனைக்கு எட்டாதவன்!
மனிதனுக்குக் ‘கற்பனா சக்தி’ என்றொன்றை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்தக் கற்பனா சக்தி எல்லோருக்கும் ஒரேவிதமாக அமைவது இல்லை. ஒவ்வொருவரது அறிவு, அனுபவம், திறமை, ஆர்வம் என்பவற்றுக்கமைய அது வித்தியாசப்படும். அத்தகையவர்களுள் ஆன்மீக ஆர்வம் மேலிட்டு அதில் அதிக ஈடுபாடு கொண்ட பல மதத்தைச் சேர்ந்தவர்கள் இறைவனைப் பற்றிய கற்பனையில் ஈடுபடலாயினர். அத்தகைய ஈடுபாடுகள் மூலமே விதவிதமான … Continue reading
அவதாரம் எடுத்தல்!
சில மதங்களில் இறைவன் மனித அவதாரம் எடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது. இக்கருத்து இஸ்லாமிய இறைக்கருத்துக்கு நேர் எதிரானதாகும். அல்லாஹ், ஒருபோதும் ஒரு மனிதராகவோ, அல்லது வேறு ஏதாவது உயிரினமாகவோ அவதாரம் எடுத்து வருவது இல்லை. காரணம், அவன் அழிவே இல்லாதாவன். ஏனைய எல்லாமே அழியக்கூடியன. மனிதனும் மற்றைய உயிரினங்களும் பிறந்து இறந்து விடுவன. மற்ற இயற்கைப் … Continue reading
பல தெய்வ வழிபாடு
“அல்லாஹ் ஒருவனே; அவனன்றி வேறு இறைவன் இல்லை” என்ற கருத்தை வழங்கும் இஸ்லாத்தில் பல தெய்வ நம்பிக்கைக்கு இம்மியளவும் இடமில்லை. அத்தகைய நம்பிக்கைக்குரிய அனைத்து வாயில்களும் மூடிவிட்ட இஸ்லாத்தில் நம்பிக்கையிலும் நடைமுறையிலும் சொல்லிலும் செயலிலும் வணக்கத்திலும் வழிபாடுகளிலும் பல தெய்வம் என்ற வாடை கூட வீசுவது இல்லை. மற்ற மதங்களில் ஆளுக்கொரு தெய்வம் இருப்பதை நீங்கள் … Continue reading
ஈமானின் நிலைகள் – மறு பிறவி – மறுமை வித்தியாசம் (பாகம்- 1)
ஒவ்வொரு பிறவிக்கும் தனித்தனி வாழ்க்கை (பிறப்பு, இறப்பு வாழ்க்கை) ஒரே வாழ்க்கை (ஒரே பிறப்பு ஒரே இறப்பு) கருவறை வாழ்க்கை, உலக வாழ்க்கை, திரை வாழ்க்கை, மறுமை வாழ்க்கை)மீண்டும் எழுப்பபடுவது 17:49. இன்னும்; ”(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள். 17:50. … Continue reading
ஈமானின் நிலைகள்-விதியை நம்புதல்
குர்ஆன் ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதை அப்படியே நம்பவேண்டும். விதி நம்பிக்கைகளில் ஒன்றாகும். மார்க்கத்தின் சட்டதிட்டங்களை விரிவாக நம் சிந்தனையை செலுத்தி அலசி ஆய்வது போல் விதியைப் பற்றி ஆராயக்கூடாது. விதியைக் கீழ்கண்டவாறு நம்புதல் வேண்டும் 1. நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற, நடக்கவிருக்கின்ற அனைத்து விஷயங்களும் அதன் அறிவும் அல்லாஹ் நன்கறிந்தவன் என நம்புவது. … Continue reading
சக முஸ்லிம் வலைப்பதிவர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) பிஸ்மில்லாஹ்! அன்பின் மார்க்க சகோதரர்களுக்கு… இறைவனை, அவனுடைய தூதரை, மறுமையை, இன்னும் பல மறைவானவற்றை நம்ப மறுக்கும் நம்பிக்கையற்றவர்கள் (காஃபிர்கள்) செய்கின்ற இவ்வுலக காரியங்கள் யாவும் இவ்வுலக பயனை மட்டுமே கருத்தில் கொண்டதாகும். அதனால் இரு சமுதாயங்களுக்கிடையே துவேசத்தை தூண்டி அதில் குளிர்காயும் கேடுகெட்ட மனிதர்கள் இணையம் என்னும் இந்த … Continue reading
ஈமானின் நிலைகள்-மறுமையை நம்புதல்
மறுமை நாளின் அடையாளங்கள் உலகம் அழிவதற்கு மிக நெருக்கத்தில் ஏற்படும் பத்து அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானத்திலிருந்து வெளிப்படும் புகை மண்டலம் தஜ்ஜால் வருகை மனிதனுடன் பேசும் பிராணி வருகை சூரியன் மேற்கிலிருந்து உதித்தல் ஈஸா(அலை) வானத்திலிருந்து இறங்குதல் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வருகை கிழக்கே ஒரு பூகம்பம் மேற்கே ஒரு பூகம்பம் … Continue reading
ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-3)
நபிமார்களின் பணி: 1. சமூகத்தைச் சீர்படுத்துவதற்காக: அல்லாஹ்வின் செய்தியைப் பெற்று அதைக் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே கூறுவது. மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ”அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள் ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் … Continue reading