Category Archives: கேள்வி பதில்
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் உம்மத்துக்காக விட்டு சென்ற இரண்டு விஷயங்கள் யாவை?
கேள்வி எண்: 72. நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதிக் காலத்தில் மக்களுக்கு அறிவுரை கூறுகையில் ‘உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று ____________ மற்றொன்று _____________இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள் என்று கூறினார்கள். கோடிட்ட இடத்திலுள்ள அந்த இரண்டும் யாவை?
அஹ்ஸாப் போரின் போது அல்லாஹ் முஸ்லிம்களை எவ்வாறு காப்பாற்றியதாக திருமறையில் கூறுகிறான்?
கேள்வி எண்: 73. அஹ்ஸாப் போரின் போது நாற்புறமும் பல்லாயிரக்காணக்கான எதிரிகள் சூழப்பட்டிருந்த முஸ்லிம்களை “எவ்வாறு” காப்பாற்றியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?
இறைவெறுப்பிலிருந்து பாதுகாப்பு பெறுதல் எவ்வாறு?
கேள்வி எண்: 74. ‘ஒரு முஃமின் இன்னொரு முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து இருக்கக்கூடாது. மூன்று நாட்கள் கழித்து ஸலாம் கூறட்டும். (ஸலாமை கேட்டு மற்றவர்) பதில் கூறிவிட்டால் இருவருமே நற்கூலியில் பங்குபெறுவர். மாறாக பதில் ஸலாம் கூறாவிட்டால் அவர் பாவத்திற்கே திரும்பி விடுகிறார். முன்னால் ஸலாம் கூறியவர் இறைவெறுப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார் என … Continue reading
அல்லாஹ்வின் சாபத்தை பெற்ற இவர்கள் யார்?
கேள்வி எண்: 73. அல்லாஹ் தன் திருமறையில் “மக்களுக்காக அருளிய தெளிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் மக்களுக்குத் தெரியாமல் மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்” என்ற திருமறை வசனம் எது? இது குறித்த சிறுவிளக்கம் தருக.
அல்லாஹ் மன்னிக்காத மிகப்பெரும் பாவம் எது?
கேள்வி எண்: 75. இறைவன் மன்னிக்காத மிகப்பெரும் பாவம் எது என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?
சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான அல்லாஹ்வின் உவமைகள் யாவை?
கேள்வி எண்: 74. சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உவமைகளாக அல்லாஹ் தன் திருமறையில் எதைக் கூறுகிறான்?
உங்கள் உருவங்களை தன் விருப்பப்படி அமைத்த இறைவன் யார்?
கேள்வி எண்: 71. “அ(ல்லாஹ்)வனே (உங்கள் அன்னையரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான்” என்ற வசனம் எங்குள்ளது?
உலக மக்கள் அனைவருக்குமான வேதநூல் எது?
கேள்வி எண்: 70. “இது (குர்ஆன்) உலக மக்கள் அனைவருக்கும் நல்லுரையேயன்றி வேறில்லை” என அல்லாஹ் நமக்கு அறிவுறுத்தும் வசனம் எது?
தபர்ருஜ் என்றால் என்ன?
கேள்வி எண்: 69. ‘அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான். ‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் கூறும் விளக்கம் என்ன?
நரகத்திற்கு எத்தனை வாசல்கள் அவற்றின் பெயர்கள் என்ன?
கேள்வி எண்: 68. நரகத்திற்கு எத்தனை வாசல்கள் இருப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்? அவைகளின் பெயர்களைக் கூறுக.