அல்லாஹ்வின் சாபத்தை பெற்ற இவர்கள் யார்?

கேள்வி எண்: 73. அல்லாஹ் தன் திருமறையில் “மக்களுக்காக அருளிய தெளிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் மக்களுக்குத் தெரியாமல் மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்” என்ற திருமறை வசனம் எது? இது குறித்த சிறுவிளக்கம் தருக.

பதில்: இதன் அத்தியாயம்: 2, வசனம்: 159.

சிறுவிளக்கம்: இணைப்பு: ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகி விடுமா?

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.