Category Archives: கேள்வி பதில்
நல்ல, கெட்ட வாக்கியத்திற்கு அல்லாஹ்வின் உதாரணங்கள்
கேள்வி எண்: 37. நல்வாக்கியத்திற்கும், கெட்ட வாக்கியத்திற்கும் அல்லாஹ் தன் திருமறையில் கூறும் உதாரணங்கள் என்ன? பதில்: “(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது. அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். அது தன்னுடைய இறைவனின் … Continue reading
ஆதார நூல்களில் உள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கையை கூறுக!
கேள்வி எண்: 36. புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத் ஆகிய நூல்களில் உள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கையைக் கூறுக. பதில்: புகாரி – 7275. முஸ்லிம் – 7425. திர்மிதி – 1600. அபூதாவூத் – 4800.
அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாத பொருளாதாரத்தின் இறுதி நிலைபற்றி குர்ஆனின் வசனம் எது?
கேள்வி எண்: 35. “யார் தங்கத்தை (அதற்குரிய பொருளாதாரத்தை)யும் வெள்ளியை (அதன் மதிப்பீடு பொருளை)யும் சேகரித்து வைத்து அல்லாஹ்வின் வழியில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடின வேதனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்க. மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக்கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும், … Continue reading
அண்ணலாரின் ஏகத்துவ கடிதங்களை எடுத்துச் சென்ற நபித்தோழர்கள் யார்?
கேள்வி எண்: 34. ரோமப் பேரரசர் ஸீஸர், ஈரானிய மன்னன் குஸ்ரு பர்வேஸ் மற்றும் அபீஸீனிய மன்னர் நஜாஷி ஆகியோருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதங்களை எடுத்துச் சென்ற நபித்தோழர்கள் யாவர்?
ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட வருடம் எது?
கேள்வி எண்: 33. ஹிஜ்ரி எத்தனையாவது ஆண்டில் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது?
ஜோதிடம், சகுனம் பார்த்தல் குறித்த இஸ்லாமிய பார்வை
கேள்வி எண்: 32. ‘யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என நம்பியவர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை (குர்ஆனை) நிராகரித்தவர் ஆவார்’ என்ற நபிமொழியை அறிவித்தவர் யார்?
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) மற்றும் ஹனஃபி மத்ஹப் நூல்களின் ஆசிரியர் வாழ்க்கை குறிப்பு
கேள்வி எண்: 31. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் வாழ்ந்த காலத்தையும், மற்றும் ஹனபி மத்ஹபின் சட்டவிளக்க நூல்களான துர்ருல் முக்தார், ஃபதாவா ஆலம்கீரி, கன்ஜுத் தகாயிக், ஹிதாயா போன்றவைகள் எழுதப்பட்ட காலத்தையும், அந்த நூல்களுடைய ஆசிரியர்களின் பெயர்களையும் கூறுக.
இறுதி நபி!
கேள்வி எண்: 30. “முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் இறுதி நபியாக இருக்கிறார்கள்” என்று இறைவன் கூறும் வசனம் எது?
நோன்பாளியின் இரு சந்தோசங்கள்
குர்ஆன், ஹதீஸ் போதனைகள் கேள்வி எண்: 29. ‘நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த இரு சந்தோசங்கள் யாவை?
பல்வேறு வளர்ச்சி நிலைகளில் வளரும் மனித சிசு!
கேள்வி எண்: 28. டொரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கருவியல் நிபுணர் டாக்டர் கீத் மூர் (Dr. Keith Moore) கூறுகிறார்:- ‘மனிதக்கரு வளர்ச்சியானது (Development of Embryo) பல்வேறு வளர் நிலைகளைக் (Stages) கொண்டது என்ற அறிவியல் உண்மையை கி.பி. 1940 வரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், உலகம் முழுவதும் நாம் பெற்றிருக்கும் கருவளர்ச்சி பற்றிய தற்கால … Continue reading