நோன்பாளியின் இரு சந்தோசங்கள்

குர்ஆன், ஹதீஸ் போதனைகள்

கேள்வி எண்: 29. ‘நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த இரு சந்தோசங்கள் யாவை?
 

பதில்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பாளிக்கு இரு சந்தோசங்கள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும்போது, மற்றது தனது நாயனை (மறுமையில்) சந்திக்கும்போது ஏற்படுகின்ற சந்தோசமாகும்’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.