அண்ணலாரின் ஏகத்துவ கடிதங்களை எடுத்துச் சென்ற நபித்தோழர்கள் யார்?

கேள்வி எண்: 34. ரோமப் பேரரசர் ஸீஸர், ஈரானிய மன்னன் குஸ்ரு பர்வேஸ் மற்றும் அபீஸீனிய மன்னர் நஜாஷி ஆகியோருக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதங்களை எடுத்துச் சென்ற நபித்தோழர்கள் யாவர்?  

பதில்:

கடிதங்கள் அனுப்பப்பட்ட மன்னர்கள் கடிதத்தைக் கொண்டு சென்ற நபித்தோழர்கள்
 1. ரோமப் பேரரசர் கைஸர் (ஸீஸர்) திஹ்யத்துல் கலபி (ரலி)
 2. ஈரானிய மன்னர் குஸ்ரு பர்வேஸ் அப்துல்லாஹ் பின் குஸஃபா ஸஹ்மி (ரலி)
 3. அபிஸீனிய மன்னர் நஜாஷி உமர் பின் உமைய்யா (ரலி)
This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.