Category Archives: கேள்வி பதில்
நுபுவ்வத்திற்குப் பிறகு இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையின் பெயர் என்ன?
கேள்வி எண்: 85. நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்திற்குப் பிறகு இஸ்லாத்தில் (இஸ்லாமிய பெற்றோருக்கு) பிறந்த முதல் குழந்தை எது என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்?
அல்லாஹ்விடத்தில் பாவங்களில் மிகக் கொடியது எது?
கேள்வி எண்: 84. நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்விடத்தில் பாவங்களில் மிகக் கொடியது எது?’ எனக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கத்தை கூறுக.
எந்த மூன்று மனிதர்களின் தீய விதிக்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது?
கேள்வி எண்: 83. எந்த ‘மூன்று மனிதர்களின் தீய விதிக்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்?
நற்செயல்கள் என்பதற்கு அல்லாஹ் திருமறையில் கூறும் விளக்கம் என்ன?
கேள்வி எண்: 81. நற்செயல்கள் என்றால் என்ன என்பதற்கு இறைவன் தன் திருமறையில் கூறும் விளக்கம் என்ன?
ஷைத்தானின் சகோதரர்கள் யார்?
கேள்வி எண்: 80. “வீண் விரயம் செய்யாதீர்கள், வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் தோழர்களாவார்கள்” என்ற பொருளுடைய திருமறை வசனம் எது?
பிற கலாச்சாரங்களைப் பின்பற்றும் முஸ்லிம்கள் யாரைச் சார்ந்தவர்கள்?
கேள்வி எண்: 79. ‘பிற கலாச்சாரங்களைப் பின்பற்றும் எவரும் அவர்களைச் சார்ந்தவர்களே’ என்ற நபிமொழியை அறிவித்தவரின் பெயர் என்ன?
மறுமையில் உருமாற்றம் செய்யப்பட்டு நரகில் வீசப்படுபவர் யார்?
கேள்வி எண்: 78. மறுமையில் உருமாற்றம் செய்யப்பட்டு நரகில் வீசப்படுபவர் யார்?
அல்லாஹ்வுடையவும், அவன் தூதருடையவும் சாபத்தைப் பெற்ற இவர்கள் யார்?
கேள்வி எண்: 77. ‘வட்டி வாங்கி புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்கு (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்’ என்றார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யார்?
அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு திருப்தி பெறுதல் என்பது எவ்வாறு?
கேள்வி எண்: 76. “அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு தாராளமாக ஆகாரம் வழங்குகின்றான். மேலும் தான் நாடுகின்றவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும் இவர்கள் உலக வாழ்க்கையில் மூழ்கி அதைக்கொண்டே பெரிதும் திருப்தி அடைகின்றார்கள். ஆனால், மறுமைக்கு எதிரில் இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை” என்ற திருமறை வசனம் எது? இதன் மூலம் நாம் பெறும் … Continue reading
நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கையை கூறுக!
கேள்வி எண்: 75. அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கையைக் கூறுக.