மறுமையில் உருமாற்றம் செய்யப்பட்டு நரகில் வீசப்படுபவர் யார்?

கேள்வி எண்: 78. மறுமையில் உருமாற்றம் செய்யப்பட்டு நரகில் வீசப்படுபவர் யார்? 

பதில்: ‘நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை ஆஸர் தான் கழுதைப்புலியாக உருமாற்றம் செய்யப்பட்டு நரகில் வீசப்படுவார்’ புகாரி: 3350, (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.