Category Archives: கேள்வி பதில்
நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய வசனம் எது?
கேள்வி எண்: 95. நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய வசனம் எது?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று ஆரம்பமாகாத அத்தியாயம் எது?
கேள்வி எண்: 94. “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று ஆரம்பமாகாத அத்தியாயம் எது?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று எந்த அத்தியாயத்தின் இடையில் வருகிறது?
கேள்வி எண்: 93. “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று எந்த அத்தியாயத்தின் இடையில் வருகிறது?
ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற இடத்திலிருந்த மரத்தை உமர் (ரலி) அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். ஏன்?
கேள்வி எண்: 92. ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற இடத்திலிருந்த மரத்தை உமர் (ரலி) அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். இச்சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் இதன் மூலம் பெறும் படிப்பினைகள் யாவை?
முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது?
கேள்வி எண்: 91. முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் என இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்துவது ஏன்?
கீழிருக்கும் ஹதீஸுடைய அறிவிப்பாளர் பெயரைக் கூறுக?
கேள்வி எண்: 90. ‘அல்குர்ஆனை ஞானத்துடன் (பொருளுணர்ந்து) ஓதுபவர் மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட, கண்ணியமிக்க தூதர்களாகிய மலக்குகளுடன் இருப்பார். குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இருமடங்கு கூலி உண்டு’ புகாரி மற்றும் முஸ்லிமில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பெயர் என்ன?
“எழுதப்படிக்கத் தெரியாத நபி” என்று முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து இறைவன் கூறும் வசனம் எது?
கேள்வி எண்: 89. “எழுதப்படிக்கத் தெரியாத நபி” என்று முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து இறைவன் கூறும் வசனம் எது?
யூனூஸ் நபியவர்கள் மீன் வயிற்றில் இருக்கும் போது செய்த பிரார்த்தனையைக் கூறுக!
கேள்வி எண்: 88. யூனூஸ் நபி (அலை) அவர்கள் மீன் வயிற்றினுள் இருக்கும்போது இறைவனிடம் செய்த பிரார்த்தனையைக் கூறுக.
அல்லாஹ்வை போற்றுபவர், போற்றாதவர் இருவருக்குமான உவமைகளாக அல்லாஹ்வின் தூதர் கூறியது என்ன?
கேள்வி எண்: 87. தனது இறைவனை நினைவு கூறுபவனுக்கும், தனது இறைவனை நினைவு கூறாதவனுக்கும் உவமைகளாக நபி (ஸல்) அவர்கள் கூறியது என்ன?
‘அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள்’ என சிறப்பித்துக் கூறப்பட்ட நபித்தோழர் யார்?
கேள்வி எண்: 86. ‘அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள்’ என நபி (ஸல்) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட நபித்தோழர் யார்?