அல்லாஹ்வை போற்றுபவர், போற்றாதவர் இருவருக்குமான உவமைகளாக அல்லாஹ்வின் தூதர் கூறியது என்ன?

கேள்வி எண்: 87. தனது இறைவனை நினைவு கூறுபவனுக்கும், தனது இறைவனை நினைவு கூறாதவனுக்கும் உவமைகளாக நபி (ஸல்) அவர்கள் கூறியது என்ன?

பதில்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவுகூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது’. அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), ஆதாரம்: புகாரி.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.