Category Archives: வெற்றியாளர்கள்

உண்மையை மறுக்காதீர்கள் (இறுதிப் பகுதி)

அல்லாஹ் மனிதர்களுக்குத் தனது ரஸூல்மார்களை அனுப்பினான்; அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்கம் செலுத்தி, அவனை ஒருமைப் படுத்துவதின் பால் மக்களை அழைக்குமாறு அவர்களுக்கு உத்தரவுமிட்டான். எனினும் அதிகமான சமுதாயங்கள், தங்கள்பால் அனுப்பப்பட்ட தூதர்களைப் பொய்யாக்கினார்கள்; அம்மக்கள் தாம் அழைக்கப்பட்ட தௌஹீதுக்கும் மாறு செய்தார்கள். அவர்களுடைய முடிவு அழிவாகவே இருந்தது. ‘எவனுடைய உள்ளத்தில் ஒரு கடுகளவேனும் பெருமை உண்டோ, … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on உண்மையை மறுக்காதீர்கள் (இறுதிப் பகுதி)

மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றல்

“அல்லாஹ் அருளிய (வேதத்)தின் பாலும் (அவனுடைய) ரஸூலின் பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், ‘எங்களுடைய மூதாதைகள் எதன் மீதிருக்கக் கண்டோமோ, அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்குப் போதும்’ எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் யாதொன்றையும் அறிந்து கொள்ளாமலும் நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)?” (5:104) நபி (ஸல்) அவர்கள் … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றல்

நாம் கப்றுகளை ஸியாரத் செய்வது எவ்வாறு?

‘நான் உங்களுக்குக் கப்றுகளை ஸியாரத் செய்வதைத் தடுத்துக் கொண்டிருந்தேன். அவற்றை ஸியாரத் செய்வது உங்களுக்கு நன்மையாக அமைவதற்காக இப்பொழுது ஸியாரத் செய்யுங்களென்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: முஸ்லிம் அடக்கஸ்தலத்தில் நுழையும்போது அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களுக்காக துஆ கேட்பதும் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது. ‘இங்கு அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் கப்றாளிகளான மூமின்களே! அஸ்ஸலாமு அலைக்கும்; … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on நாம் கப்றுகளை ஸியாரத் செய்வது எவ்வாறு?

மவுளூஆன ஹதீஸ்களில் அடிப்படையானவற்றிற் சில……

1. அல்லாஹ் தனது நூரி(ஒளியி)லிருந்து ஒரு பிடியை எடுத்து அதனை நோக்கி நீ முஹம்மதாக ஆகிவிடு! என்று சொன்னான். 2. ஜாபிரே! அல்லாஹ் முதலாவதாகப் படைத்தது உனது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒளியையாகும். 3. எனது அந்தஸ்தைக் கொண்டு நீங்கள் வஸீலாத் தேடுங்கள். (இதற்கு எந்தவித அடிப்படையுமில்லை) 4. எவனொருவன் ஹஜ் செய்து விட்டு … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on மவுளூஆன ஹதீஸ்களில் அடிப்படையானவற்றிற் சில……

ளஈபான, மௌளூஆன ஹதீஸ்கள்

நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்படும் ஹதீஸ்களில் ஸஹீஹ் (சரியானது) ஹஸன் (நல்லது) ளஈப் (பலவீனமானது) மௌளூஃ (கற்பனை செய்யப்பட்டது) என்று பல வகையுண்டு. இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தனது ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தின் முன்னுரையில் ‘ளஈப்’களைப் பற்றிய எச்சரிக்கையைப் பின்வருமாறு தலையங்கமிட்டுக் கூறுகிறார்கள். ‘பாபுந்-நஹ்யி அனில் ஹதீஸி பி-குல்லி மா-ஸமிஅ’ (செவியேற்பதெல்லாவற்றைக் … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on ளஈபான, மௌளூஆன ஹதீஸ்கள்

எழுந்து நிற்பதற்கு அவசியமானதும், அங்கீகரிக்கப்பட்டதும்…

சமூகமளிப்பவருக்காக எழுந்து நிற்பதை ஆகுமாக்கக்கூடிய ஸஹீஹான ஹதீஸ்களும், ஸஹாபாக்களுடைய நடைமுறையுமுண்டு. அந்த ஹதீஸ்களை விளங்குவதற்காக எங்களுடன் வாருங்கள். நபி (ஸல்) அவர்கள் தன்னிடத்தில் பாத்திமா (ரலி) அவர்கள் வந்தால் எழுந்து நிற்பார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களிடம் சென்றாலும், அவர்கள் எழுந்து நிற்பார்கள். இது அனுமதியுடையதும், தேவையானதுமாகும். ஏனென்றால் தன்னிடத்தில் வந்த … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on எழுந்து நிற்பதற்கு அவசியமானதும், அங்கீகரிக்கப்பட்டதும்…

தடுக்கப்பட்ட ‘கியாம்’ (எழுந்து நிற்குதல்)

‘எவனொருவன் தனக்காக மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டுமென விரும்புகிறானோ, அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் தேடிக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்) ‘ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்களை விட மிக விருப்பத்துக்குரிய எந்த ஒரு மனிதரும் இருக்கவில்லை. நபியவர்களைக் கண்டால் அவர்கள் (மரியாதைக்காக) எழுந்து நிற்க … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on தடுக்கப்பட்ட ‘கியாம்’ (எழுந்து நிற்குதல்)

அல்குர்ஆன் உயிருடன் இருப்பவர்களுக்கேயன்றி இறந்தவர்களுக்குரியதல்ல.

“(நபியே!) அவர்கள் இதன் (இக்குர்ஆனின்) வசனங்களைக் கவனித்து ஆராய்வதற்காகவும், (இதனைக் கொண்டு) அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும், மிக்க பாக்கியம்பெற்ற இவ்வேதத்தை நாமே உம்மீது அருள் புரிந்தோம்” (38:29) முன்னோர்களான முஸ்லிம்கள் அல்குர்ஆனுடைய ஏவல்களை எடுத்து நடப்பது கொண்டும் அதன் விலக்கல்களைத் தவிர்ந்து நடப்பது கொண்டும் தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொள்பவர்களாக இருந்தனர். அதன் மூலம் இம்மையிலும் … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on அல்குர்ஆன் உயிருடன் இருப்பவர்களுக்கேயன்றி இறந்தவர்களுக்குரியதல்ல.

அஸ்-ஸலாத்துன் நாரிய்யா

ஸலாத்துன் நாரிய்யா (என்ற பித்அத்தான ஸலவாத்து) அதிகமான முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபல்யமாக இருக்கின்றது. எவர் தனது தேவைகள் நிறைவேறவும், கஷ்டங்கள் நீங்கவும் எண்ணம் வைத்து, நேர்ச்சை செய்து 4444 விடுத்தங்கள் இதனை ஓதுவாரோ, அவருடைய நாட்டங்கள் நிறைவேறும் என்பது, இதனை ஓதி வருவோருடைய நம்பிக்கையாகும். இது எந்தவொரு ஆதாரமுமற்ற பிழையான ஒரு நம்பிக்கையாகும். குறிப்பாக இதன் … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on அஸ்-ஸலாத்துன் நாரிய்யா

பித்அத்தான ஸலவாத்துக்கள்

நபி (ஸல்) அவர்களது சொல்லிலோ, ஸஹாபாக்கள், தாபியீன்கள், முஜ்தஹிதான இமாம்கள் ஆகியோரின் சொல்லிலோ அடங்காத பித்அத்தான ஸலவாத்தின் அமைப்புகளை அதிகமாக செவிதாழ்த்த முடிகின்றது. அவை பின்னால் வந்தவர்களால் ஏற்படுத்தப் பட்டவையாகும். அவ்வாறான பித்அத்தான வசன அமைப்புகள் எங்கிருந்து வந்தன? என்று தெரியாத அளவு அந்த ஸலவாத்துக்கள் பொதுமக்களுக்கு மத்தியிலும் அறிஞர்களுக்கு மத்தியிலும் பரவி விட்டன. நபி … Continue reading

Posted in வெற்றியாளர்கள் | Comments Off on பித்அத்தான ஸலவாத்துக்கள்