Monthly Archives: February 2005

அல்லாஹ்வும், அவன் தூதரும் கொடுத்ததை….

‘உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது (ஸல்) தகப்பனாக இருக்கவில்லை: எனினும் அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு (கடைசி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார்’. 33:40 ‘அன்றியும் (நம்முடைய) தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்’. 59:7 ‘(நபியே! மனிதர்களிடம்) … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வும், அவன் தூதரும் கொடுத்ததை….

அல்லாஹ்வை நேசித்து, நபியை பின்பற்றுதல்!

‘உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது (ஸல்) தகப்பனாக இருக்கவில்லை: எனினும் அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு (கடைசி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார்’. (அல்குர்ஆன்:  33:40) ‘அன்றியும் (நம்முடைய) தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்’. (அல்குர்ஆன்: 59:7) … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வை நேசித்து, நபியை பின்பற்றுதல்!

அல்லாஹ்வின் ஒளி!

9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் மஸீஹை (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பபபடுகிறார்கள்? 9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வின் ஒளி!

தொழும் திசை குறித்த இறை கட்டளைகள்.

2:142. மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்: “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை (தொழும் திசையை) விட்டுத் திருப்பி விட்டது எது?” (நபியே!) நீர் கூறும்: “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று. 2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தொழும் திசை குறித்த இறை கட்டளைகள்.

கேள்வி கணக்கு கேட்பவன்.

13:38. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தி இருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டு வந்ததில்லை; ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது. 13:39. (எனினும்) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on கேள்வி கணக்கு கேட்பவன்.

முன் பின் இரகசியங்களை அறிந்தவன்.

2:255. அல்லாஹ் – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னுள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னுள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும் அவன் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on முன் பின் இரகசியங்களை அறிந்தவன்.

இஸ்லாத்தில் மறைத்தல், திறத்தல் சட்டங்களின் விளக்கம்.

பிஸ்மில்லாஹ் அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களின் (மகளிர் முகம் மேனி) மறைத்தல் திறத்தல் பற்றிய சட்டங்கள் என்ற நூலில் இருந்து:- நம்பிக்கை கொண்டவர்களுக்காக! அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ் அவர்களில் நின்றும், முஸ்லிம்களில் இதனைக் கண்ணுறுவோர்பால் அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பாக்கியமும் உண்டாவதாக! அல்லாஹ் என்னையும் அவர்களையும் … Continue reading

Posted in ஹிஜாப் சட்டங்கள் | Comments Off on இஸ்லாத்தில் மறைத்தல், திறத்தல் சட்டங்களின் விளக்கம்.