Category Archives: ஈமான் (நம்பிக்கை)
2. நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது
இது அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். இதுபோல் கேட்பது புதிதல்ல. ஸஹாபா பெருமக்கள் காலத்திலேயே இவ்வாறு கேட்கப்பட்டு அதற்கான பதிலும் கிடைத்து விட்டது. கீழ்கண்ட ஹதீஸை கவனியுங்கள்: ‘ஒருமுறை (எனது கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் எனது கழுத்தில் கருப்பு நூல் கயிற்றைக் கண்டு இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு … Continue reading
1. இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?
இறைநேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், ‘நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையல்லவா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அதுபோல் தான் நாங்களும் இறைவனிடம் எங்களுக்காக … Continue reading
அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குதல்
இறைநேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு அனைத்துப்புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அவனது சாந்தியும், சமாதானமும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், மற்ரும் அனைத்து முஸ்லிம்கள் மீதும் உண்டாவதாக! ஆமீன்!! பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார்களையும், ஷெய்குமார்களையும், பீர்களையும், … Continue reading
கப்றுகளில் பள்ளி கட்டலாமா?
(மீள்பதிவு) கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான … Continue reading
ஆள்பாதி ஆடைபாதி?
விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தில் கோலோச்சி கொண்டிருக்கும் இந்த காலத்தில் மனிதன் மீண்டும் ஆதி மனிதனின் கற்காலத்திற்கு சென்று கொண்டு இருக்கிறான். சகல விஷயத்திலும் முன்னேற்றத்தின் பாதையில் வெற்றி நடை போடும் மனித இனம், உடலை மூடி மறைக்கும் உடை விஷயத்தில் மட்டும் கீழிறங்கி கொண்டு இருக்கிறது. ஆண் தன் அங்க அவயங்களை முழுமையாக மறைத்து உடை … Continue reading
தர்மமும், அதனைத் தொடர்ந்த நோவினையும்…
2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். 2:262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் … Continue reading
மூன்று அடிப்படை விஷயங்கள் – 2
ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம் என்னவென்று உன்னிடம் கேட்கப்பட்டால், நீ சொல், ஒருவன் தன் இறைவனையும், அவன் மார்க்கத்தையும், அவனது நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் பற்றி அறிவதாகும். முதலாவது அடிப்படை விஷயம் அல்லாஹ்வை அறிவதாகும். உன்னுடைய இறைவன் யார்? என்று உன்னிடம் கேட்கப்பட்டால் நீ சொல், என்னையும் உலகத்திலுள்ள அனைவர்களையும் தனது … Continue reading
இஸ்லாத்தின் மூன்று அடிப்படை விஷயங்கள்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்லாஹ் உன்மீது அருள்புரிவானாக! நான்கு விஷயங்களை அறிவது நம்மீது கடமையாகும் என்பதை நீ அறிந்து கொள். ஒன்றாவது: அறிவு, அதாவது அல்லாஹ்வையும், அவன் நபியையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் ஆதாரபூர்வமாக அறியத்தேவையான அறிவு. இரண்டாவது: அந்த அறிவின்படி அமல் செய்வது. மூன்றாவது: அதன்பால் மக்களை அழைப்பது. நான்காவது: இவ்வாறு அழைப்புக் கொடுக்கும் போது ஏற்படுகின்ற இன்னல்கள் … Continue reading
நேசகுமார் என்ற நெருஞ்சி முள்
நெருஞ்சி முள்! தன்னுடைய உடலின் அனைத்துப் பகுதிகளையும் மனிதனை வதைக்கும் முள்ளால் நிரப்பி, அந்த முள்ளையே காரணகாரியமாக வைத்து இடம்விட்டு இடம்மாறி தன் விஷமுள் களைந்து வேறூன்றி மீண்டும் ஓராயிரம் முள்ளுடன் தன் கிளை பரப்பும் இந்த நெருஞ்சி முள்ளுக்கும் நேசகுமாருக்கும் ஏதேனும் வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நாமக்கல் சிபிக்கு தெரிந்த புரிந்த இந்த … Continue reading
கவனத்தில் கொள்ளுங்கள்!
‘நான் (உங்களுக்கு எதுவும் கூறாது) விட்டுவிடும் போது, நீங்களும் என்னை (கேள்விகள் கேட்காது) விட்டுவிடுங்கள்! ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள்! எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!’ … Continue reading