Category Archives: கேள்வி பதில்
பூமி வாழத்தகுந்த இடமா?
கேள்வி எண்: 27. இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடங்களும், உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடங்களும் இருக்கின்றன. உதாரணமாக நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலை இருக்கிறது. பிற கோள்களில் மிக அதிக வெப்பம் அல்லது குளிர் மற்றும் காற்று இல்லாமையின் காரணமாக உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக … Continue reading
மலைகளைப் போன்ற மேகங்கள்
கேள்வி எண்: 26. இன்று நாம் விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலே சென்று ‘மேகக் கூட்டங்கள் மலைகளைப் போன்று’ இருப்பதைக் காண்கிறோம். ஆனால், விமானங்கள் கண்டுபிடிக்கப்படாத 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவனால் அருளப்பட்ட திருமறையில் இப்பேருண்மையை விளக்கும் வசனம் எது?
கிரகணம் வந்தால் ஒரு தலைவர் இறந்து விடுவாரா?
கேள்வி எண்: 25. கிரகணங்கள் என்பது யாருடைய பிறப்பு – இறப்பிற்காக ஏற்படுவதில்லை. மாறாக இது இறைவன் வகுத்த ஒரு நியதியே என்று கூறியதன் மூலம் கிரகணங்களைக் குறித்த மூட நம்பிக்கைகளை அன்றே களைந்தெறிந்த நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை கூறுக.
அழியாமல் இருக்கும் ஃபிர்அவ்னின் உடல்
கேள்வி எண்: 24. கொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்னுடைய உடலை அழியாமல் தாம் பாதுகாத்து வைத்திருப்பதாக இறைவன் கூறும் வசனம் எது?
பல கிழக்குகள், பல மேற்குகளா?
கேள்வி எண்: 23. இரண்டு கிழக்குகள் – இரண்டு மேற்குகளின் இறைவன் மற்றும் பல கிழக்குகள் – பல மேற்குகளின் இறைவன் இவை பற்றி குர்ஆன் கூறும் வசனங்களை விஞ்ஞான விளக்கத்துடன் கூறுக.
பறவைகளும், பிராணிகளும் மனிதர்களைப் போன்ற சமுதாயமா?
கேள்வி எண்: 22. “பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை” என்று தொடங்கும் வசனம் எது? இவ்வசனத்தில் பொதிந்துள்ள அறிவியல் அதிசயத்தை விளக்குக:-
பூமியிலுள்ள இரும்புகள் வானத்திலிருந்து இறங்கியதா?
கேள்வி எண்: 21. “இந்த பூமியில் உள்ள இரும்புகள் வானத்திலிருந்து இறங்கியது” என்ற விஞ்ஞான அதிசயத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய திருமறை வசனம் எது?
முளைகளாக இருக்கும் மலைகள்!
கேள்வி எண்: 20. “இந்த பூமி ஆடி, அசையாதிருக்க மலைகளே உதவுகிறது” என்ற விஞ்ஞான உண்மையைப் பறைசாற்றும் வசனங்கள் மூன்றைக் கூறுக.
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது!
கேள்வி எண்: 19. “வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு மண்டலங்கள் மனிதனின் தோல்களிலேயே இருக்கின்றன. தீக்காயங்களினால் மனித தோல்கள் கருகி விட்டால் (Third degree burn) அவனுக்கு வலியுணர்ச்சி (வேதனை-Pain) ஏற்படுவதில்லை” என்ற இன்றைய அறிவியல் உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய அற்புத திருமறை வசனத்தைக் கண்டு வியப்புற்று சத்திய மார்க்கத்தை தம் வாழ்க்கை நெறியாக … Continue reading
குர்ஆனின் கணிதவியல் அற்புதம்!
கேள்வி எண்: 18. பின்வரும் வார்த்தைகள் அல்குர்ஆனில் எத்தனை முறைகள் இடம் பெற்றுள்ளன? துன்யா – ஆகிரா, ஹயாத் – மௌத்து.