இறைவனின் திருநாமத்தைக் கொண்டு படி, ஓது

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. (அவனே) ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். (96:1-2)

This entry was posted in தினம் ஒரு வசனம். Bookmark the permalink.