உறவை பேணி வாழச் சொல்வது எதனால்?

கேள்வி எண்: 59. ‘தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்’ -புகாரியில் இடம்பெறும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் யார்?

பதில்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி) மற்றும் அனஸ் (ரலி)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.