பின் தொடரும் மஃமூமாக ஈஸா (அலை)!

96- உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு(த் தொழுவிக்கும்) இமாமாக இருக்க மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-3449: அபூஹூரைரா (ரலி)

This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged . Bookmark the permalink.