Tag Archives: ஸஹர்
14.வித்ரு தொழுகை
பாகம் 1, அத்தியாயம் 14, எண் 990 இப்னு உமர்(ரலி) அறிவித்தார் :ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுவற்றை அது ஒற்றையாக ஆக்கி … Continue reading
வஸீலாவின் மூன்றாவது வகை*
வஸீலாவின் மூன்றாவது வகை அனுமதிக்கப்படாத வஸீலாவாகும். அதுவே நபிமார்கள், ஸாலிஹீன்கள் இவர்களைப் பொருட்டாக வைத்தும், மேலும் இவர்களைக் காரணம் காட்டியும், இவர்களை கொண்டு ஆணையிட்டும் அல்லாஹ்விடம் வஸீலா தேடுதல். இத்தகைய வஸீலா முழுக்க முழுக்க விலக்கப்பட்டிருக்கிறது. இந்த வஸீலாவிற்கு திருமறையும், ஸஹீஹான ஹதீஸும் ஸஹாபாக்களின் தீர்ப்புகளும் இமாம்களின் கொள்கைகளும் எதுவுமே சான்றாகாது. இதை அனுமதித்தவர்கள் விரல் … Continue reading
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged அத்தாட்சிகள், அனுஷ்டானம், அருள், ஆணையிடுதல், ஆற்றல், ஆலிம்கள், இஜாபத் துஆ, இஜாபத்துல் ஆபீதீன், உலமாக்கள், ஏகத்துவம், ஏவல்கள், கம்பீரம், குற்றம், சட்டம், சத்தியம், சான்று, சாமிகள், சிந்தனை, தரீக்கா, தாயத்து, நாட்டம், நுணுக்கம், நூதனம், பரிகாரம், பரிபாலனம், பாவம், பீர்மார்கள், மகத்துவம், மரியாதை, வஸீலா, வாக்கு, விலக்கம், ஷைகுமார்கள், ஸஹர்
Comments Off on வஸீலாவின் மூன்றாவது வகை*