Tag Archives: ஸஆது பின் முஆது (ரலி)

அடியார்கள் மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை, அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு உள்ள உரிமை!

முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் … Continue reading

Posted in விருப்பத் தேர்வுகள் | Tagged , , , , , | Comments Off on அடியார்கள் மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை, அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு உள்ள உரிமை!

ஸஆது பின் முஆது (ரலி) அவர்களின் சிறப்பு.

1603. ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3803 ஜாபிர் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஸஆது பின் முஆது (ரலி) அவர்களின் சிறப்பு.