Tag Archives: நாதாக்கள்
ஓதிப் பார்த்தல்
ஷிர்க் இடம்பெற வில்லையானால் ஓதி பார்ப்பதில் குற்றமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இணை வைத்தலின் ஏதாவதொரு அம்சம் கலந்து விட்டால் கூட அத்தகைய ஓதிப்பார்த்தல் தடுக்கப்பட்டுள்ளது. ஜின்களைக் கொண்டு காவல் தேடி ஓதிப்பார்த்தலும் விலக்கப்பட்டுள்ளது.
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged அக்கிரமம், அனுக்கிரகம், அமைப்புகள், ஆதாரத்தொடர், ஆதாரம், இலட்சியம், ஈடேற்றம், ஈமான், உணவு, உயிர், உறவினர்கள், ஏகன், ஓதுதல், கண்ணியம், கம்பீரம், கருமங்கள், கர்வம், கலிமாத், காரணம், குற்றம், கெஞ்சுதல், சான்றுகள், செய்கைகள், ஜின்கள், தனித்தவன், தப்பித்தல், தேட்டம், நன்மைகள், நாட்டம், நாதாக்கள், நித்தியஜீவன், நூதனம், நூல், நேசம், பதவிகள், பலன், பிரபலம், பெரியார், மதிப்பு, மந்திரம், மயக்கம், மறுப்பு, மையித், ரிவாயத், வஸீலா, வாக்களிப்பு, வாக்கியம், வாக்குறுதி, விசுவாசம், ஹராம்
Comments Off on ஓதிப் பார்த்தல்
மசூதிகள் ஏக இறை வழிபாட்டுக்குரியனவே!
பள்ளிவாசல்களை நிறுவுவதினால் அல்லாஹ்வைத் தொழுவது மட்டும் இலட்சியமாக இருக்க வேண்டும். முஸ்லிம்கள் தொன்று தொட்டு ஏக இறைவனை மட்டும் வணங்குவதற்கு மசூதிகளைக் கட்டி வந்தார்கள். இப்பள்ளிவாயில்களில் இறைவழிபாடுகளைத் தவிர்த்து வேறு எச்செயலையும் அனுஷ்டானம் என்ற பெயரில் செய்ய முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை. ஏகனைத் தொழலாம். அவனிடம் தன் நாட்டங்களைக் கேட்டுக் கெஞ்சலாம். இதைத் தவிர படைப்பினங்களில் எவரையும் … Continue reading
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged அடக்கஸ்தலம், இணைவைத்தல், சமாதி, சூரியன், துரோகம், நபிமார்கள், நாதாக்கள், பயம், பள்ளிவாசல், பிரதிபலன்கள், மசூதி, வணக்கம், வஸீலா. அவ்லியா, விஷேசம், ஷிர்க், ஹராம்
Comments Off on மசூதிகள் ஏக இறை வழிபாட்டுக்குரியனவே!