கேள்வி எண்: 67. ‘தீமைகளில் மிக மோசமானதும், பொய்யின் வகைகளில் மிகக் கொடியதும் ஆகும். அதற்கு கூலி நரகமே’ என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்த அந்த செயல் எது?
பதில்: ‘மார்க்கத்தின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வது தீமைகளில் மிக மோசமானதும், பொய்யின் வகைகளில் மிகக் கொடியதும் ஆகும். அதற்கு கூலி நரகமே’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரநூல்: புகாரி.