எவ்வாறு இதயங்கள் அமைதி பெறுகின்றன?

கேள்வி எண்: 104. எவ்வாறு இதயங்கள் அமைதி பெறுகின்றன என்று இறைவன் கூறுகிறான்?

பதில்: அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலம் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்று இறைவன் 13:28 (அர் ரஹ்து) ல் கூறுகிறான்.

الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல்குர்ஆன் : 13:28)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.