அழிக்கப்பட்ட ஊர்களை பிரயாணம் செய்து பாருங்கள் என்று அல்லாஹ் கூறுவது எதற்காக?

கேள்வி எண்: 101. அழிக்கப்படட ஊர்களை பிரயாணம் செய்து பார்க்கலாம் என்று கருத்துடைய குர்ஆன் கூறும் வசனங்கள் சிலவற்றைக் கூறுக.

பதில்: 1) அல் ஃபாத்திர் (35:44), 2) அல் முஃமின் (40:21), 3) அல் முஃமின் (40:82), 4) முஹம்மது ஸல் (47:10), 5) ஆல இம்ரான் (3:137), 6) அல் அன் ஆம் (6:11) 7) அந் நஹ்ல் (16:36) 8) அர்ரூம் (30:42), 9) 22:46, 10) 12:109, 11) 29:20, 12) 25:40

சிறு விளக்கம்: மேற்கணட வசனங்களிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால், நமக்கு முன்னால் சென்ற சமுதாயத்தினர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள், முடிவில் அவர்களின் நிலை என்னவாயிற்று என்பதை, அந்த சமுதாயத்தினர் வாழ்ந்த ஊர்களை சுற்றித்திரிந்து பார்த்து உணர்ந்து படிப்பினை பெறவேணடும்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.