Monthly Archives: December 2005
நபியைக் கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் வஸீலா தேடினார்களா?
நபி (ஸல்) அவர்களைக் கொண்டு ஷபாஅத் தேடுதல் அன்னார் வாழ்ந்திருந்த காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களைக் கொண்டு பிரார்த்தித்தலும், சத்தியம் செய்து கேட்டலும் அவர்கள் இறந்ததற்கப்பால் அனுமதிக்கப் படாதது போன்று நபியவர்கள் மறைந்திருக்கும் போதும், அவர்கள் முன்னிலையில் வைத்தும் இப்படிச் செய்யப்பட மாட்டாது. அன்றி இது விஷயத்தில் நபிமார்களைப் போன்றுதான் மற்றவர்களும். இவர்களைக் கொண்டெல்லாம் வஸீலா … Continue reading
முதல் பக்கம்
மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! எச்சரிக்கை! தொகுப்பு வெளிநாட்டவர் அழைப்பு மையம் ஜுல்பி – சவூதி அரேபியா வெளியீடு ஜம்இய்யா இஹ்யாவுத்துராதுல் இஸ்லாமிய்யா லஜ்னா காரல் ஹிந்திய்யா ரவ்லா – குவைத் Phone: 2574912-3-4 EX 108 வெளியீட்டாளர்களின் அனுமதியுடன் இந்த நூல் தளத்தில் பதியப்படுகிறது.
அல்லாஹ்வின் ரஹ்மத்!
30:48 அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியப்படி, வானத்தில் பரத்தி, பல துண்டுகளாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள்.30:49 எனினும், அவர்கள் மீது அ(ம் … Continue reading