Monthly Archives: October 2004

மர்யமும் (கன்னி மேரி) மகனும் (ஏசு) மனிதர்களே.

3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் (வான தூதர்கள்) மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் (என்றும்) 3:43. “மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜூது செய்தும் (சிர வணக்கம்) ருகூஃ செய்தும் (குனிந்து வணங்குதல்) வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர். 3:44. … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on மர்யமும் (கன்னி மேரி) மகனும் (ஏசு) மனிதர்களே.

இவர் தான் மர்யம் (கன்னி மேரி)

3:33. ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான். 3:34. (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் – மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். 3:35. இம்ரானின் மனைவி “என் இறைவனே என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இவர் தான் மர்யம் (கன்னி மேரி)

கடவுளைப் பற்றி அறிவித்தவரை கடவுளாக்கிய விந்தை.

5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே (ஏசு நாதர்) ‘அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் (தீர்ப்பு நாளில்) கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறி இருந்தால், நீ அதை … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on கடவுளைப் பற்றி அறிவித்தவரை கடவுளாக்கிய விந்தை.

புறக்கணிப்பவனின் மறு உலக நிலை.

20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம (தீர்ப்பு) நாளில் குருடனாகவே எழுப்புவோம்” 20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் (உலக வாழ்வில்) பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான். 20:126. (அதற்கு இறைவன்) “இவ்விதம் தான் இருக்கும்; … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on புறக்கணிப்பவனின் மறு உலக நிலை.

அ(ல்லாஹ்)வனே அனைத்துக்கும் சொந்தக்காரன்.

6:162. (நபியே) (தூதரே) நீர் கூறும்: என்னுடைய தொழுகையும், (வணக்க வழிபாடு) என்னுடைய குர்பானியும், (அறுத்து பலியிடுதல்) என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். 6:163. “அவனுக்கு யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அ(ல்லாஹ்)வனே அனைத்துக்கும் சொந்தக்காரன்.