Category Archives: ஈமான் (நம்பிக்கை)

நன்றி மறந்த நாளைய முதியோர்களே!

மனிதன் என்பவன் பலவகைகளில் நன்றி மறப்பவனாக இருக்கிறான். நானொருவனுக்கு உதவி செய்து, அதை சமயம் வரும் போது அவனுக்கு உணர்த்துவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் சமூகத்தில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சார்ந்தவனாகதான் இருக்க வேண்டியுள்ளது. என்னிடம் உதவி பெற்றவன், எனக்கு உதவி தேவைப்படும் போது அவன் செய்யாத பட்சத்தில், அவனுக்கு நான் செய்த உதவியை … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on நன்றி மறந்த நாளைய முதியோர்களே!

சுயமதிப்பு!

மனிதன் வெறும் தசைகளாலும் எலும்புகளாலும் பின்னப்பட்ட விலங்கல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனும் உயிரோட்ட உணர்வுகளாலும் சிந்தனை பிணைப்புகளாலும் இணைக்கப்பட்டுள்ளான். ஒருவனின் புறவாழ்வில் நடைபெறும் செயல் முறைகள் அனைத்தும் அவனது சிந்தனையின் பிரதிபலிப்புகள் மாத்திரம் அல்ல. அவற்றில் உள ரீதியான காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில் சுய மதிப்பு என்பது முக்கியமான இடத்தை வகிக்கின்றது. உள … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on சுயமதிப்பு!

நெருக்கடியான வாழ்க்கை எதனால்?

“ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி என நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?” “நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழியென்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?” “(அவ்வாறிருந்தும்) உங்களில் பெருந்தொகையினரை அவன் நிச்சயமாக வழிகெடுத்து விட்டான். இதனை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா?”. (36:60-62) … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on நெருக்கடியான வாழ்க்கை எதனால்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்! அன்பு சகோதரர் அபு உமர் அவர்கள் தமிழ் முஸ்லிம் வலைப்பூவில் என்னுடைய தளத்தில் நான் சுட்டிக்காட்டிய குர்ஆன் வசனங்களுக்கு மறுப்பு தெரிவித்து அத்தகைய சூழல் நிலவவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். வேறு எத்தகைய சூழலுக்கு அந்த வசனங்கள் பொருந்தும் என்பதை அவசியம் குறிப்பிடவும். நேசகுமாருக்கு பதிலளிக்கவில்லை அதை படிக்கக் கூடிய மற்றவர்கள் அவர் இட்டுக்கட்டும் பொய்யை … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!

செல்வமும், பிள்ளைகளும்?

18:45. இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்துஇறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன: ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான் 18:46. செல்வமும், … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on செல்வமும், பிள்ளைகளும்?

நமக்கு உதவியாளன் யார்?

(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப் பற்றி திருப்தியடைய மாட்டார்கள்; (ஆகவே, அவர்களை நோக்கி) ” நிச்சயமாக அல்லாஹ்வின் வழி – (இஸ்லாம்) அதுவே நேர்வழி’ என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on நமக்கு உதவியாளன் யார்?

அல்லாஹ்வின் விருந்தினர்களே!

நம்பிக்கை கொண்டவர்களே! 2:125. (“கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக ஆக்கி கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்) இன்னும் ‘என் வீட்டை சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on அல்லாஹ்வின் விருந்தினர்களே!

நம்பிக்கை கொண்டவர்களே!

அன்பான என் மார்க்கத்தின் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஈமான் கொண்டவர்களே! இன்பத்திலும் துன்பத்திலும் பிரார்த்தனை புரியுங்கள் (அல்லாஹ் அவன் வேதத்தின் மூலம் கற்று கொடுத்தவாறு) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on நம்பிக்கை கொண்டவர்களே!

முஸ்லீம் சகோதரா சிந்தித்துப் பார்!

அன்பான என் மார்க்கத்தின் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இந்த குர்ஆன் வசனங்களை உற்று நோக்குங்கள். 2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on முஸ்லீம் சகோதரா சிந்தித்துப் பார்!

முஸ்லீம்களுக்காக…

விரைவில் சகோதரர்களுடன்!

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on முஸ்லீம்களுக்காக…