தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?

கேள்வி எண்: 114. தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?

பதில்: ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர் (74:41, 42, 43)

عَنِ الْمُجْرِمِينَ

குற்றவாளிகளைக் குறித்து- (74:41)

مَا سَلَكَكُمْ فِي سَقَرَ

“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)  (74:42)

قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ

அவர்கள் (பதில்) கூறுவார்கள்; “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. (74:43)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.