Monthly Archives: November 2005
இறைவன் அனுமதித்தவை
எதை அல்லாஹ்வும், அவன் ரஸூலும் விலக்கினார்களோ அது ஹராம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அனுமதித்தவை அனைத்தும் ஹலாலானவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத்தான் இஸ்லாம் மார்க்கம் என்று சொல்லப்படுகிறது. மனிதர்கள் அல்லாஹ், ரஸூலை நேசித்து, வழிபட்டு அவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். அவர்கள் கொடுத்தவற்றைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதை திருமறையும் விளக்குகிறது: … Continue reading
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged அதிகாரம், அனுஷ்டானம், இஸ்லாம், ஈமான், எதிர்பார்த்தல், ஒத்தாசை, கட்டளை, கண்ணியம், காரணங்கள், கொடுத்தல், சுவை, சொந்தம், தண்டனை, நாட்டம், நெருப்பு, நேர்ச்சைகள், நோன்பு, மார்க்கம், ரிஹ்லத், வழிபாடுகள், வஸீலா, விசுவாசிகள், ஹஜ், ஹராம், ஹலால்
Comments Off on இறைவன் அனுமதித்தவை