Author Archives: Jafar

அச்சமின்றி இருக்க தகுதியுடையவர் யார்?

6:74. இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நிச்சயமாகப் பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும். 6:75. அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம். 6:76. ஆகவே அவரை இரவு மூடிக் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அச்சமின்றி இருக்க தகுதியுடையவர் யார்?

எச்சரிக்கையை செவிமடுப்போர் எவரேனும் உண்டோ?

14:42. மேலும் அக்கிரமக்காரர்கள் செய்துக் கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பாராமுகமாக இருக்கின்றான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதபடுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை – இறுதி) நாளுக்காகத்தான். 14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on எச்சரிக்கையை செவிமடுப்போர் எவரேனும் உண்டோ?

அல்லாஹ்வின் விருந்தினர்களே!

நம்பிக்கை கொண்டவர்களே! 2:125. (“கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக ஆக்கி கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்) இன்னும் ‘என் வீட்டை சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on அல்லாஹ்வின் விருந்தினர்களே!

படைத்தவனைப் பற்றி அவன் படைப்புகளின் தர்க்கம்!

2:204. (நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி (சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாக கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான். 2:206. “அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on படைத்தவனைப் பற்றி அவன் படைப்புகளின் தர்க்கம்!

யாருக்கும் அநியாயம் புரியாத இறைவன்!

21:36. இன்னும் (நபியே!) காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் குறை கூறுபவர் இவர்தானா?” என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை, மேலும் அவர்கள் ரஹ்மானுடைய (அருளாளனுடைய) நினைவை நிராகரிக்கின்றனர். 21:37. மனிதன் அவசரக்காரனகவே படைக்கப்பட்டிருக்கிறான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on யாருக்கும் அநியாயம் புரியாத இறைவன்!

அனைவரும் ஒரு நாள் மரிப்பவரே!

21: 30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? 21:31 இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அனைவரும் ஒரு நாள் மரிப்பவரே!

நம்பிக்கை கொண்டவர்களே!

அன்பான என் மார்க்கத்தின் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஈமான் கொண்டவர்களே! இன்பத்திலும் துன்பத்திலும் பிரார்த்தனை புரியுங்கள் (அல்லாஹ் அவன் வேதத்தின் மூலம் கற்று கொடுத்தவாறு) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on நம்பிக்கை கொண்டவர்களே!

இறை தூதர்கள் இப்ராஹீம் & லூத்.

11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து ‘ஸலாம்’ (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. 11:70. ஆனால் அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறை தூதர்கள் இப்ராஹீம் & லூத்.

முஸ்லீம் சகோதரா சிந்தித்துப் பார்!

அன்பான என் மார்க்கத்தின் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இந்த குர்ஆன் வசனங்களை உற்று நோக்குங்கள். 2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on முஸ்லீம் சகோதரா சிந்தித்துப் பார்!

முஸ்லீம்களுக்காக…

விரைவில் சகோதரர்களுடன்!

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on முஸ்லீம்களுக்காக…