Tag Archives: வறுமை
அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)
நோன்பு, இஸ்லாத்திற்கே உரிய ஒழுக்க, ஆன்மீக தனித்தன்மைகளுள் ஒன்றாகும். வைகறை வரும் முன் ஆரம்பித்து, சூரியன் அடையும்வரை உணவு, பானம், உடலுறவு இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விலகி இருத்தலே நோன்பாகும். இது ரமளான் மாதம் முழுவதும் நோற்கப்படுவதாகும். இஸ்லாம், கடமையாக்கியுள்ள நோன்பிற்கு பல பரந்த பொருள்களுண்டு. அதனுடைய நோக்கமும் மிகவும் விரிவானதாகும்.
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged அசட்டை, அமைப்பு, அலங்கரிப்பு, ஆன்மா, ஆன்மீகம், ஆரோக்கியம், ஆற்றல், உறுதி, உற்சாகம், உள்ளம், எச்சரிக்கை, ஐக்கியம், ஒழுக்கம், கடமை, கட்டளை, கவனம், சந்தேகம், சபலம், சமூகம், சிறப்பு, சுயநலம், செயல்கள், சேமிப்பு, தண்டனை, தவறு, திட்டம், தியாகம், தீவிரம், துணிவு, துறத்தல், துறவறம், நற்பண்புகள், நிம்மதி, நோக்கம், பகரம், பசி, பயிற்சி, பரிகாரம், பருவகாலம், பருவம், பலன், பாவம், பித்ரா, மனசாட்சி, முறித்தல், வறுமை, வாட்டம், விரதம்
Comments Off on அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)
ஒட்டுப் போட்ட ஆடைகளை அணிதல்.
1347. ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் (ஒட்டுப்போட்ட) கெட்டியான ஆடை ஒன்றையும் கெட்டியான கீழங்கியொன்றையும் எடுத்துக்காட்டி, ‘இந்த இரண்டையும் அணிந்திருந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்றார்கள். புஹாரி : 5818 அபூபுர்தா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அங்கி, அல்லுஃலுவு வல்மர்ஜான், ஆடை, வறுமை
Comments Off on ஒட்டுப் போட்ட ஆடைகளை அணிதல்.