Tag Archives: பயிர்
இறை நம்பிக்கையாளன் நிராகரிப்பவனின் உதாரணம்.
1790. இறை நம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்து விடும். காற்று நின்று விட்டால், அது நேராக நிற்கும். சோதனையின் போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) … Continue reading
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், இறை நம்பிக்கை, உவமை, காற்று, தீயவன், தேவதாரு, பயிர், பேரீச்சை மரம்
Comments Off on இறை நம்பிக்கையாளன் நிராகரிப்பவனின் உதாரணம்.
41.வேளாண்மையும் நிலக் குத்தகையும்
பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2320 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும். என … Continue reading
Posted in புகாரி
Tagged அச்சம், அனுமதி, அறிவுரை, அறுவடை, ஆபத்து, ஆற்றல், கருத்து, கிராமவாசி, குத்தகை, சட்டம், சாபம், சிரிப்பு, சொத்து, தடை, திருப்தி, நிபந்தனை, நிலம், நீரோடை, பயிர், பராமரிப்பு, மகிழ்ச்சி, வரப்பு, வருவாய், விதிகள், விதை, விளைச்சல், விவசாயம், வேதம், வைக்கோல், ஹராம், ஹலால்
Comments Off on 41.வேளாண்மையும் நிலக் குத்தகையும்