Tag Archives: நேர்த்திகடன்
அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உதவி தேடினார்களா?
அறிஞர் தபரானி தமது ‘முஃஜமுல் கபீர்’ என்ற நூலில் ‘ஒரு நயவஞ்சகன் மூமின்களுக்கு கெடுதிகள் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) மூமின்களை நோக்கி, வாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் செல்வோம். இந்த நயவஞ்சகனின் தொல்லையிலிருந்து தப்பிக்க நபிகளைக் கொண்டு உதவித் தேடுவோம்’ என்றார்களாம். இதற்கு நபி (ஸல்) … Continue reading
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged அடக்கஸ்தலம், கண்டிப்பு, கப்ரு, கெடுதிகள், சட்டம், தடுத்தல், தொழுகை, நேர்த்திகடன், பள்ளிவாசல், பிரயாணம், புதைகுழி, பைத்துல் முஹத்தஸ், மக்கா, மதீனா, மரணம், வஸீலா, வாழ்க்கை
Comments Off on அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் உதவி தேடினார்களா?
பாடம் – 10
அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளின் மீது நேர்ச்சை வைப்பது ஷிர்க்கான செயலாகும். “இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்; இன்னும் ஒரு நாளையும் பயப்படுவார்கள்; அதன் தீமை எங்கும் பரவியதாக இருக்கும்.” என அல்லாஹ் கூறுகின்றான். (76:7)
Posted in முக்கிய பாடங்கள்
Tagged அச்சம், அநியாயம், இணைவைத்தல், கட்டாயம், கீழ்படிதல், தீமை, நேர்த்திகடன், பயம், பாவம், முரண், வணக்கம், ஷிர்க்
Comments Off on பாடம் – 10