Tag Archives: நிதானம்
அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.
இந்த நூலின் முன்னுரையில், மேலை நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் நிலைமையையும், இஸ்லாத்தின் எதிர்காலத்தையும் சுருக்கமாக விவாதித்தோம். இந்தப் பகுதியில் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள மனிதர்களின் நிலைமையையும், சாதாரணமாக மனிதர்களின் நிலைமை எத்தன்மையதாக இருக்கின்றது என்பதையும், உலகைப்பற்றி இஸ்லாம் சொல்லும் நியதிகள் என்னவென்றும் பார்ப்போம்.
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged அச்சம், அன்பு, ஆணவம், ஆன்மீகம், ஆராய்ச்சி, ஆவி, இனவெறி, இஸ்லாம், உணவு, உயிர், எதிர்காலம், எல்லைகள், கண்ணியம், களங்கம், குதர்க்கம், குரோதம், குழப்பம், சகிப்புத்தன்மை, சிந்தனை, சிரமம், சுதந்திரம், செய்தி, துறவு, நம்பிக்கை, நிதானம், நியதிகள், நெருக்கடி, பயணம், பாதிப்பு, பாபம், பாவி, பிரச்சினை, பிரஜை, பிரதிநிதி, புனர்ஜென்மம், புரட்சி, மடமை, மன்றாட்டம், மருந்து, மார்க்சிஸம், முன்னேற்றம், விண்வெளி
Comments Off on அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.
ஈடேற்றம் பெற அல்லாஹ்வின் அருள் அவசியம்.
1793. ”இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப் படுவார்)” என்று கூறினார்கள். மக்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)” என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘(ஆம்) என்னையும் தான். அல்லாஹ் அரவணைத்துக் கொண்டால் தவிர” என்று … Continue reading
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அருள், அல்லுஃலுவு வல்மர்ஜான், இலட்சியம், ஈடேற்றம், நடுநிலை, நற்செயல், நிதானம், நேர்மை
Comments Off on ஈடேற்றம் பெற அல்லாஹ்வின் அருள் அவசியம்.