Tag Archives: நஷ்டஈடு
அத்தியாயம்-9. இஸ்லாத்தில் பெண்களின் நிலை. (STATUS OF WOMEN IN ISLAM)
இஸ்லாத்தில் பெண்களின் நிலை பிரச்சினைக்குரிய ஒரு விவாதமே அல்ல. ஆனால் வேதனைக்குரிய நிலையில் அது ஒரு விவாதப்பொருளாக மாற்றப்பட்டு விட்டது. இதற்குக் காரணம், சில மேலைநாட்டவர்கள் வேண்டுமென்றே தூவிய விஷ வித்துக்களேயாகும். இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ன என்பதற்கு திருக்குர்ஆன் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளது. அத்துடன் ஆரம்பகால முஸ்லிம்கள் பெண்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பது ஒரு … Continue reading
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged Equality, Man Power, Sameness, அன்னை, அமைப்பு, அரசு, ஆத்மா, ஆலைகள், இடறுகள், இன்னல், இயந்திரம், இரும்புத்திரை, இழப்பு, இழிவு, உடற்கூறு, உணவு, உயில், ஐயம், கடமை, கண்ணியம், கலாச்சாரம், கவர்ச்சி, குறைகள், கூடாஒழுக்கம், கொள்கை, சகித்தல், சட்ட வரையறை, சமத்துவம், சமுதாயம், சாட்சிகள், சின்னம், சுமைகள், ஜும்ஆ, தாய், திறமைகள். வேறுபாடுகள், துரோகம், நஷ்டஈடு, நாகரீகம், நியாயம், நிர்பந்தம், நீதி, நெருக்கடி, பஜனை, பர்தா, பழிப்பு, பாகப்பிரிவினை, பாடல்கள், பாலினம், புனிதம், பெண்கள், பொதுவாழ்வு, பொறுப்பு, மகுடம், மன்னிப்பு, மன்றாட்டம், மருத்துவ உதவி, மறுபதிப்பு, மாதவிடாய், மோகம், வரலாறு, வாய்ப்புகள், வாரிசுரிமை, வித்து, விவாதம்
Comments Off on அத்தியாயம்-9. இஸ்லாத்தில் பெண்களின் நிலை. (STATUS OF WOMEN IN ISLAM)
விலங்குகளால்,விபத்தில் மரணித்தவருக்கு இழப்பீட்டு தொகையில்லை.
1112. ”விலங்குகளாலோ (கால்நடைகளாலோ) கிணற்றின் மூலமாகவோ அல்லது சுரங்கத்திலோ ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் (அதன் சொந்தரக்காரனிடம்) நஷ்டஈடு கேட்கப்பட மாட்டாது. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :1499 அபூஹுரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், நஷ்டஈடு, புதையல், விபத்து
Comments Off on விலங்குகளால்,விபத்தில் மரணித்தவருக்கு இழப்பீட்டு தொகையில்லை.