Tag Archives: கருவூலங்கள்
92. குழப்பங்கள் (சோதனைகள்)
பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7048 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் சமுதாயத்தார்’ என்பேன். அதற்கு ‘உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகை விட்டுப் பிரிந்த … Continue reading
Posted in புகாரி
Tagged அதிகாரம், அநீதி, அம்பு, அரசியல், அறியாமை, அல்கவ்ஸர், அழிவு, ஆட்சி, உரிமை, உறுதிமொழி, கடைவீதி, கதவு, கருணை, கருவூலங்கள், கல்வி, காஃபிர், குழப்பம், கொடுமை, கொலை, சச்சரவு, சண்டை, சுபிட்சம், சைகை, சோதனை, தஜ்ஜால், தடாகம், தண்ணீர், தீமை, தீயோர், நற்பலன், நோய், பெண்கள், பொய்யன், மஃஜூஜ், மக்கா, மதீனா, முன்னுரிமை, யஃஜூஜ், வசதி, வீரம், ஷைத்தான், ஹஜ், ஹர்ஜ்
Comments Off on 92. குழப்பங்கள் (சோதனைகள்)
91. கனவுக்கு விளக்கமளித்தல்
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6982 ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் … Continue reading