Tag Archives: ஆதம் (அலை)
அல்லாஹ் மீது தவக்குல் வைத்தோர் சிறப்பு.
1807. அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான். … Continue reading
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், ஆதம் (அலை), கருணை, சந்ததிகள், சாந்தி, சொர்க்கம், முகமன், வானவர்கள், ஸலாம்
Comments Off on அல்லாஹ் மீது தவக்குல் வைத்தோர் சிறப்பு.