Tag Archives: வரையறை
அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.
இஸ்லாம் தரும் ஒழுக்கக் கொள்கைகள் சில அடிப்படை நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் சில: 1). இறைவன் படைத்தவன், அவனே நன்மைகளின் பிறப்பிடம். அவனே உண்மையின் இருப்பிடம். அழகும் அழகிய கலையும் அவனே! 2). மனிதன், இறைவனின் பொறுப்பு மிகுந்த பிரதிநிதி ஆவான்.
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged அநியாயம், அன்பு, அளவு, ஆணவம், உண்மை, உதாரணம், உபதேசம், உறவு, உவப்பு, ஒழுக்கம், கண்ணியம், கனிவு, கற்சிலை, கழுதை, கஷ்டம், குழப்பம், கொலை, கொள்கை, சக்தி, சீ (உஃப்), சூதாட்டம், ஞானம், தராசு, தவறு, நற்குணம், நீதம், நீதி, பகைமை, பரிகாரம், பலன், பலம், பலவீனம், பெருமை, பெற்றோர், மதுபானம், மன்னிப்பு, மாண்பு, முதுமை, வரையறை, வாழ்க்கை, விபச்சாரம், விளக்கம், வெறுப்பு, வெற்றி
Comments Off on அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.
சிருஷ்டிகளிடம் எதைக் கேட்கலாம்?
கேட்காலாமென்று அனுமதிக்கப்பட்டவற்றில் ஒன்று கல்வி. கல்வியைத் தெரியாதவன் தெரிந்தவனிடம் கேட்கலாம். கேட்டு விளங்கலாம். இதை இறைவனும் மனிதனுக்கு ஏவியிருக்கிறான்: “நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தால் கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (16:43) “…(இதனை) நீங்கள் அறியாவிட்டால் முன்னருள்ள வேதத்தையுடையோரிடமேனும் கேட்டறிந்து கொள்ளுங்கள்”. (21:7) “உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீர் கேளும். வணங்கப்படுவதற்கு … Continue reading
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged அங்கீகரித்தல், அமானிதம், அறிவு, இரக்கம், இலட்சியம், ஒட்டகம், ஒளிவிளக்கு, கடமைகள், கல்வியறிவு, கூட்டாளிகள், கொடுமை, செலவு, செல்வம், தடை, தர்மம், நல்மணம், பகரம், பஞ்சம், பண்பாடு, பரக்கத், பிரயாணிகள், மறைத்தல், மேன்மை, யாசித்தல், யுத்தம், வரையறை, வளர்ச்சி, வஸீலா, வாரிசுகள், வியாபாரம், விருந்து, விலக்கல், விளக்கம், வெட்கம், ஸதகா
Comments Off on சிருஷ்டிகளிடம் எதைக் கேட்கலாம்?