Tag Archives: மனனம்
அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (1)
திருக்குர்ஆன் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பெற்ற மிகப்பெரிய பரிசாகும். அது தரும் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது. சுருக்கமாகச் சொன்னால் திருமறையின் நோக்கம், அதற்கு முன்னால் வந்த இறைவெளிப்பாடுகளைக் காத்து, இறைவனின் வழிகாட்டுதலை மனிதனுக்கு அறிவித்து, மனிதனை நேர்வழியின்பால் இட்டுச் செல்வதேயாகும். அத்துடன் மனிதனின் ஆன்மாவை ஈடேற்றத்தின்பால் கொண்டு செல்கின்றது. மனிதனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, மனிதனின் … Continue reading
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged அத்தாட்சி, அருள்வாக்கு, அறிஞர்கள், ஆதாரம், ஆன்மா, இலக்கியம், உச்சரிப்பு, ஐயம், ஓதுதல், கல்வி நிலையம், குழப்பம், சக்தி, சட்டம், சான்றோர்கள், ஞானம், தோல்வி, நூலகம், பதிவாளர், பதிவேடு, பழக்கம், பிரதிகள், மனசாட்சி, மனனம், வல்லுனர்கள், வெளிச்சம்
Comments Off on அத்தியாயம்-10. திருக்குர்ஆனும் அதன் ஆழிய ஞானமும். (1)
அல்லாஹ்வின் திருநாமங்கள்.
1714. அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6410 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், அஸ்மாவுல் ஹுஸ்னா, சொர்க்கம், திருநாமங்கள், பெயர்கள், மனனம்
Comments Off on அல்லாஹ்வின் திருநாமங்கள்.