Tag Archives: பித்ரா
அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)
நோன்பு, இஸ்லாத்திற்கே உரிய ஒழுக்க, ஆன்மீக தனித்தன்மைகளுள் ஒன்றாகும். வைகறை வரும் முன் ஆரம்பித்து, சூரியன் அடையும்வரை உணவு, பானம், உடலுறவு இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விலகி இருத்தலே நோன்பாகும். இது ரமளான் மாதம் முழுவதும் நோற்கப்படுவதாகும். இஸ்லாம், கடமையாக்கியுள்ள நோன்பிற்கு பல பரந்த பொருள்களுண்டு. அதனுடைய நோக்கமும் மிகவும் விரிவானதாகும்.
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged அசட்டை, அமைப்பு, அலங்கரிப்பு, ஆன்மா, ஆன்மீகம், ஆரோக்கியம், ஆற்றல், உறுதி, உற்சாகம், உள்ளம், எச்சரிக்கை, ஐக்கியம், ஒழுக்கம், கடமை, கட்டளை, கவனம், சந்தேகம், சபலம், சமூகம், சிறப்பு, சுயநலம், செயல்கள், சேமிப்பு, தண்டனை, தவறு, திட்டம், தியாகம், தீவிரம், துணிவு, துறத்தல், துறவறம், நற்பண்புகள், நிம்மதி, நோக்கம், பகரம், பசி, பயிற்சி, பரிகாரம், பருவகாலம், பருவம், பலன், பாவம், பித்ரா, மனசாட்சி, முறித்தல், வறுமை, வாட்டம், விரதம்
Comments Off on அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)
அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றும் முறை.
1. வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குச் செல்வது போலவே தன்னிடம் இருப்பதில் சிறந்த ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். இறைவனின் இல்லமாம் பள்ளிவாசலிலோ அல்லது தொழுகைக்காக கூடியுள்ள இடத்திலோ தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன், இறைவனைப் புகழ்ந்து கூறும் ‘தக்பீர்’ஐ சொல்ல வேண்டும். 2. பெருநாள் தொழுகையை சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடையிலுள்ள நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு … Continue reading
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged அருள், ஆடை, இரத்தம், இல்லம், உண்மை, ஏழைகள், குத்பா, குருதி, குர்பான், சாந்தி, சாப்பாடு, சிறப்பு, ஜும்ஆ, தக்பீர். புகழ்தல், தர்மம், தானம், நல்லுரைகள், நோன்பு, பக்தி, பாங்கு, பித்ரா, மனைவியர், வசதி, வரி, வாக்குறுதி, விழா, வெற்றி, ஹஜ்
Comments Off on அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றும் முறை.