Tag Archives: துறவறம்
அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)
நோன்பு, இஸ்லாத்திற்கே உரிய ஒழுக்க, ஆன்மீக தனித்தன்மைகளுள் ஒன்றாகும். வைகறை வரும் முன் ஆரம்பித்து, சூரியன் அடையும்வரை உணவு, பானம், உடலுறவு இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விலகி இருத்தலே நோன்பாகும். இது ரமளான் மாதம் முழுவதும் நோற்கப்படுவதாகும். இஸ்லாம், கடமையாக்கியுள்ள நோன்பிற்கு பல பரந்த பொருள்களுண்டு. அதனுடைய நோக்கமும் மிகவும் விரிவானதாகும்.
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged அசட்டை, அமைப்பு, அலங்கரிப்பு, ஆன்மா, ஆன்மீகம், ஆரோக்கியம், ஆற்றல், உறுதி, உற்சாகம், உள்ளம், எச்சரிக்கை, ஐக்கியம், ஒழுக்கம், கடமை, கட்டளை, கவனம், சந்தேகம், சபலம், சமூகம், சிறப்பு, சுயநலம், செயல்கள், சேமிப்பு, தண்டனை, தவறு, திட்டம், தியாகம், தீவிரம், துணிவு, துறத்தல், துறவறம், நற்பண்புகள், நிம்மதி, நோக்கம், பகரம், பசி, பயிற்சி, பரிகாரம், பருவகாலம், பருவம், பலன், பாவம், பித்ரா, மனசாட்சி, முறித்தல், வறுமை, வாட்டம், விரதம்
Comments Off on அத்தியாயம்-3 நோன்பு (ஸவ்ம்)
67. திருமணம்
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5063 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே … Continue reading