மனிதன் நஷ்டத்திற்குள்ளாக்கும் அல்லாஹ்வின் இரு அருட்கொடைகள் எவை?

கேள்வி எண்: 111. இறைவனின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பதில்: ‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரணடு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்:  புகாரி

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.