நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

கேள்வி எண்: 109. நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

பதில்: நீதிபதிகள் முன்று வகைப் படுவர்: அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்; உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்கியவர் சுவனம் செல்வர். உண்மையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவார்” அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : அபூதாவுது (3566)

This entry was posted in கேள்வி பதில் and tagged , , , , , . Bookmark the permalink.