சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுபவைகள் எவை?

கேள்வி எண்: 108. சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுபவைகள் எவை?

பதில்: அத்தியாயம் தாஹா (20:118,119)ல் சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுபவைகளாவன: 1) பசி, 2) நிர்வாணம், 3) தாகம், 4) வெயில்

إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَى

“நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர். (20:118)

وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَى

“இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிலில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்). (20:119)

This entry was posted in கேள்வி பதில் and tagged , , . Bookmark the permalink.